போர்க்குணம் அமெரிக்காவை தனிமைப்படுத்தும்: சிஜிடிஎன் கருத்துக் கணிப்பு
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை 27ஆம் நாள் அறிவித்துள்ளதோடு, ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் ஊடகம் உலகளாவிய கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், அமெரிக்காவின் வெளிநாட்டுத் தலையீடு பயனளிக்காது என்றும், ஈரானுடனான மோதலால் அது சர்வதேச சமூகத்தில் மேலும் தனிமைப்படுத்தப்படும் என்றும் 89.6 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
28-Mar-2026